Saturday, March 3, 2018

மாடியில்...



கடந்த சில நாட்களாக மாடி தோட்டத்தில் எந்த கவனமும் இல்லை. புதிதாக எந்த செடிகளும் நடவில்லை. இருப்பினும் சென்ற முறை மிளகாய் காயவைத்த போது எஞ்சிய விதைகளை ஒரு தொட்டியில் தூவினேன் . நிறைய செடிகள் முளைத்தது, பிரித்து பல தொட்டிகளில் வைத்தேன், அணைத்தும் காய்க்க தொடங்கிவிட்டது. ஒரு தக்காளி செடியும், கடுகு செடியும் தானே வளர்ந்து காய்த்தும் விட்டது.





Related Posts Plugin for WordPress, Blogger...